சாவகச்சேரியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று பெண்கள்மீது தாக்குதல்!
சாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சாவகச்சேரி கச்சாய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி உள்நுழைந்து வீட்டில் இருந்த இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வீட்டுக்கு வெளியே … Continue reading சாவகச்சேரியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று பெண்கள்மீது தாக்குதல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed